Newsவாழ்வதற்கு சிறந்த நாடுகளில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

-

உலகில் வாழ சிறந்த 10 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் இடம் பெற்றுள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகம், US News மற்றும் Word Report வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையில் இந்த நாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வாழ்வதற்கு சிறந்த 10 நாடுகளில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் குறைந்த வரி விகிதங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது. மேலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான ஜப்பான் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டதுடன் பொருளாதார சிக்கல்களிலிருந்தும் முன்னேறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம் கொண்ட அமெரிக்கா, இந்த தரவரிசையில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது.

கனடா 4வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5வது இடத்திலும் உள்ளன.

அற்புதமான கடற்கரைகள் மற்றும் பல்வேறு புவியியல் அம்சங்கள் காரணமாக ஆஸ்திரேலியா நீண்ட காலமாக சிறந்த வாழ்க்கை முறை கொண்ட நாடாக கருதப்பட்டு வருவதாக அறிக்கை காட்டுகிறது.

வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் ஸ்வீடன், ஜெர்மனி, பிரிட்டன், நியூசிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே 6-வது இடத்திலிருந்து 10-வது இடத்துக்கு இடம் பிடித்துள்ளன.

இந்த கணக்கெடுப்பிற்காக 90 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 17,000 பேரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...