Newsமனித ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்

மனித ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்

-

அமெரிக்காவில் அனைத்து பணிகளையும் செய்யும் மனித ரோபோக்களை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மனிதர்களுக்கு சிறந்த நண்பராக இருக்கும் வகையிலான ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.

அவரது நிறுவனத்தின் இந்த ரோபோக்கள் வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மனித ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், “இந்த மனித ரோபோக்களால் நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவற்றால் பேச முடியும், நடனமாட முடியும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியும். அவர்களுடன் விளையாட முடியும். நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்ல முடியும்.

மேலும் தோட்ட வேலைகள், வீட்டை சுத்தம் செய்தல், கடைக்கு சென்று சாமான்கள் வாங்குதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்யும். மனிதர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும் இந்த ரோபோவின் விலை 20,000 முதல் 30,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...