Sydneyசிட்னிக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

சிட்னிக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

-

சிட்னியின் இரண்டு முக்கிய சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன.

அதன்படி, கரையோரப் பகுதியில் தார் போன்ற ஒன்று காணப்பட்டதையடுத்து, புகழ்பெற்ற இரண்டு கடற்கரைகளான போண்டி, தமராம மற்றும் ப்ரோண்டே கடற்கரைகளை பொதுமக்களின் பார்வைக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளை ஆய்வு செய்த சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, அது தொடர்பான கடற்கரைகளில் தார் போன்ற சில பொருட்கள் குவிந்து கிடப்பதால், அப்பகுதிகளை உடனடியாக பொதுமக்களுக்கு திறக்க வேண்டாம் என தெரிவித்திருந்தது.

அதன்படி மக்களின் பாதுகாப்பு கருதி கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்புரவு பணிகள் முடியும் வரை சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள கடற்கரைகள் மூடப்படும் என மேயர் டிலான் பார்க்கர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை மற்றும் துப்புரவுத் துறைகளுடன் இணைந்து கவுன்சில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...