Breaking NewsHay Fever ஆபத்து பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு நினைவூட்டல்

Hay Fever ஆபத்து பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு நினைவூட்டல்

-

விக்டோரியாவில் Hay Fever மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் புல் மகரந்த அளவு அதிகரிப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் மெல்பேர்ணில் புல் மகரந்தத்தின் அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியதால், Hay Fever-கான மருந்துகளை பலர் உட்கொள்ள வேண்டியிருந்தது.

கிழக்கு கிப்ஸ்லாந்தில் ஆஸ்துமாவின் ஆபத்து அதிகமாக இருப்பதாக VicEmergency கூறியுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் புல் மகரந்த அதிகரிப்பு நிலை பல நாட்களுக்கு நீடிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஏற்கனவே ஆஸ்துமா அல்லது Hay Fever இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமாகும்.

Hay Fever மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...