Breaking NewsHay Fever ஆபத்து பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு நினைவூட்டல்

Hay Fever ஆபத்து பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு நினைவூட்டல்

-

விக்டோரியாவில் Hay Fever மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் புல் மகரந்த அளவு அதிகரிப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் மெல்பேர்ணில் புல் மகரந்தத்தின் அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியதால், Hay Fever-கான மருந்துகளை பலர் உட்கொள்ள வேண்டியிருந்தது.

கிழக்கு கிப்ஸ்லாந்தில் ஆஸ்துமாவின் ஆபத்து அதிகமாக இருப்பதாக VicEmergency கூறியுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் புல் மகரந்த அதிகரிப்பு நிலை பல நாட்களுக்கு நீடிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஏற்கனவே ஆஸ்துமா அல்லது Hay Fever இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமாகும்.

Hay Fever மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...