Newsஉலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

உலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் – பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

-

ஸ்பெயினில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1200 மீட்பு அதிகாரிகள் ஏற்கனவே ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

10,000க்கும் மேற்பட்ட நிவாரணப் பிரிவுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்துள்ளதோடு , தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், வளர்ந்த ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், வெள்ளம் ஏற்படும் முன், அதுகுறித்து மக்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கீடுகள் தொடங்கியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...