Newsஉலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

உலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் – பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

-

ஸ்பெயினில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1200 மீட்பு அதிகாரிகள் ஏற்கனவே ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

10,000க்கும் மேற்பட்ட நிவாரணப் பிரிவுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்துள்ளதோடு , தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், வளர்ந்த ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், வெள்ளம் ஏற்படும் முன், அதுகுறித்து மக்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கீடுகள் தொடங்கியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...