Newsஅவுஸ்திரேலியாவில் நிரந்தர வேலை தருவதாக கூறி இலங்கையர் ஒருவரிடம் ஒரு மில்லியன்...

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வேலை தருவதாக கூறி இலங்கையர் ஒருவரிடம் ஒரு மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி

-

அவுஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெறுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் நிரந்தர தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மில்லியன் இலங்கை ரூபாவைப் பெற்ற ஒருவரை இலங்கையில் ஏற்கனவே கைது செய்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்து மேற்கொள்ளப்படும் மோசடிகளில் வீழ்ந்துவிட வேண்டாம் என இலங்கை பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர் .

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...