Newsஅவுஸ்திரேலியாவில் நிரந்தர வேலை தருவதாக கூறி இலங்கையர் ஒருவரிடம் ஒரு மில்லியன்...

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வேலை தருவதாக கூறி இலங்கையர் ஒருவரிடம் ஒரு மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி

-

அவுஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெறுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் நிரந்தர தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மில்லியன் இலங்கை ரூபாவைப் பெற்ற ஒருவரை இலங்கையில் ஏற்கனவே கைது செய்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்து மேற்கொள்ளப்படும் மோசடிகளில் வீழ்ந்துவிட வேண்டாம் என இலங்கை பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர் .

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...