Newsஅவுஸ்திரேலியாவில் நிரந்தர வேலை தருவதாக கூறி இலங்கையர் ஒருவரிடம் ஒரு மில்லியன்...

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வேலை தருவதாக கூறி இலங்கையர் ஒருவரிடம் ஒரு மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி

-

அவுஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெறுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் நிரந்தர தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மில்லியன் இலங்கை ரூபாவைப் பெற்ற ஒருவரை இலங்கையில் ஏற்கனவே கைது செய்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்து மேற்கொள்ளப்படும் மோசடிகளில் வீழ்ந்துவிட வேண்டாம் என இலங்கை பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர் .

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...