NewsTattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

Tattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

-

விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கழுத்தின் பின்புறம் மற்றும் கைகளில் பச்சை குத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

முன்னர் அவர்கள் தமது கடமைகளின் போது உத்தியோகபூர்வ ஆடைகளால் மறைக்கக்கூடிய இடங்களில் மட்டுமே பச்சை குத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய விதிகளின் மூலம், பச்சை குத்தியதால் நேர்காணலில் இருந்து நிராகரிக்கப்பட்ட 86 விண்ணப்பதாரர்களை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் பொலிஸ் சேவை மற்றும் பாதுகாப்பு சேவையில் சேர விண்ணப்பித்த 135 பரீட்சார்த்திகள் பச்சை குத்தியதன் காரணமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில காவல்துறை சேவையில் தற்போது 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த புதிய சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், முகம், கழுத்தின் முன்பகுதி மற்றும் தலையில் பச்சை குத்துவதற்கு இனி அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...