Newsஉலக கோடீஸ்வரர்கள் பற்றி வெளியான அறிக்கை

உலக கோடீஸ்வரர்கள் பற்றி வெளியான அறிக்கை

-

தற்போது கோடீஸ்வரர்களாக இருக்கும் பிரபல பணக்காரர்கள் எந்த வருடங்களில் டிரில்லியனர்களாக மாறுகிறார்கள் என்பது குறித்த தரவு அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை World of Statistics வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் படி உலக பணக்காரராக கருதப்படும் எலோன் மஸ்க் வரும் 2027ம் ஆண்டு டிரில்லியனராக வருவார்.

உலகப் பணக்காரர்களின் பட்டியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌதம் அதானி, ஜென்சன் ஹுவான் மற்றும் Prajogo Pangestu போன்ற கோடீஸ்வரர்களும் 2028 இல் டிரில்லியனர்களாக மாறப் போகிறார்கள்.

2030ல் பில்லியனர்கள் ஆகப்போகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் Bernad Arnault, மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பில் நைட் ஆகியோர் அடங்குவர்.

2034ல் முகேஷ் அம்பானியும் மைக்கேல் டெல்லும் டிரில்லியனர்களாக மாறுவார்கள் என்று கூறுகிறது.

இந்த அறிக்கையின்படி, ஸ்டீவ் பால்மர் 2034-ல் டிரில்லியனராக மாறுவார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...