Sydneyசிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

-

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளுக்கு மத்தியில் பெறுமதியான பொருட்களை தேடும் நபர் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான லியோனார்டோ அர்பானோ சிட்னியின் குப்பைத் தொட்டிகளில் கலை, கணினிகள், ஐபோன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பெறுமதியான பொருட்களை லியனார்டோ சரிசெய்து பின்னர் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.

அதன் மூலம் கிடைக்கும் பணம் வாடகை செலவுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை, குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பயனுள்ள பொருட்களை லியொனார்டோ தனது வீட்டில் பாவனைக்கு பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் தூக்கி எறியும் பொருட்களைச் சரிபார்க்க மாட்டார்கள் என்று லியோனார்டோ உர்பானோ கூறியுள்ளார்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...