Sydneyசிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

-

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளுக்கு மத்தியில் பெறுமதியான பொருட்களை தேடும் நபர் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான லியோனார்டோ அர்பானோ சிட்னியின் குப்பைத் தொட்டிகளில் கலை, கணினிகள், ஐபோன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பெறுமதியான பொருட்களை லியனார்டோ சரிசெய்து பின்னர் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.

அதன் மூலம் கிடைக்கும் பணம் வாடகை செலவுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை, குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பயனுள்ள பொருட்களை லியொனார்டோ தனது வீட்டில் பாவனைக்கு பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் தூக்கி எறியும் பொருட்களைச் சரிபார்க்க மாட்டார்கள் என்று லியோனார்டோ உர்பானோ கூறியுள்ளார்.

Latest news

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...

கடுமையான வெப்பத்திற்குப் பிறகு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு மழை பெய்யும் அறிகுறி

தெற்கு விக்டோரியாவில் குளிர்ச்சியான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று அதிகாலை முதல் குளிர் காலநிலை எல்லையைத் தாண்டி தெற்கு ஆஸ்திரேலியா மற்றும்...

போலியான குறுஞ்செய்தி, அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கை

அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வருவதாகக் கூறப்படும் போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் என்று கூறிக் கொண்டு, தனிநபர்களிடமிருந்து...

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...