Sydneyசிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

-

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளுக்கு மத்தியில் பெறுமதியான பொருட்களை தேடும் நபர் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான லியோனார்டோ அர்பானோ சிட்னியின் குப்பைத் தொட்டிகளில் கலை, கணினிகள், ஐபோன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பெறுமதியான பொருட்களை லியனார்டோ சரிசெய்து பின்னர் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.

அதன் மூலம் கிடைக்கும் பணம் வாடகை செலவுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை, குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பயனுள்ள பொருட்களை லியொனார்டோ தனது வீட்டில் பாவனைக்கு பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் தூக்கி எறியும் பொருட்களைச் சரிபார்க்க மாட்டார்கள் என்று லியோனார்டோ உர்பானோ கூறியுள்ளார்.

Latest news

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

அடுத்த வாரம் முதல் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் பனிப்பொழிவு ஆரம்பம்

தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் வீசும் குளிர் காற்று காரணமாக, வரும் வாரத்தில் ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைகளில் தினசரி பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நியூ சவுத்...