Sportsமூன்றாவது நாளாகவும் சாதனை படைத்தது Boxing Day Test

மூன்றாவது நாளாகவும் சாதனை படைத்தது Boxing Day Test

-

Boxing Day Test போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை நேரலையில் காண நேற்று அதிக பார்வையாளர்கள் MCGக்கு வந்துள்ளனர்.

அதன்படி நேற்று (28) MCGக்கு 77,418 பார்வையாளர்கள் வருகை தந்தமையும் சிறப்பம்சமாகும்.

இதேவேளை, Boxing Day Test போட்டியின் முதல் மூன்று நாட்களில் போட்டியை நேரடியாக காண 249,807 பார்வையாளர்கள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் இரண்டு நாள் ஆட்டத்தில் பார்வையாளர்களின் பங்கேற்புடன் MCGயில் இந்த பாக்சிங் டே போட்டி சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, 1936-37 காலகட்டத்தைச் சேர்ந்த MCG பார்வையாளர்கள் பங்கேற்றது தொடர்பான சாதனை இந்த Boxing Day Test போட்டியில் புதுப்பிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...