Newsஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு சூறாவளி மற்றும் நில அதிர்வு அபாயம்

ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு சூறாவளி மற்றும் நில அதிர்வு அபாயம்

-

மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டல சூறாவளி நிலை இன்று வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் மெக்கரிங் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு சீன் என பெயரிடப்பட்டுள்ளதுடன், இன்று காலை நிலவரப்படி சூறாவளி நிலை மூன்றாவது வகையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்று தற்போது மணிக்கு 205 கிலோமீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, Onslow மற்றும் Exmouth பகுதிகளுக்கும், Mardie முதல் Ningaloo வரையிலான பகுதிகளுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்படும்.

அப்பகுதி மக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் வானிலை அறிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...