Newsஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு சூறாவளி மற்றும் நில அதிர்வு அபாயம்

ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு சூறாவளி மற்றும் நில அதிர்வு அபாயம்

-

மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டல சூறாவளி நிலை இன்று வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் மெக்கரிங் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு சீன் என பெயரிடப்பட்டுள்ளதுடன், இன்று காலை நிலவரப்படி சூறாவளி நிலை மூன்றாவது வகையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்று தற்போது மணிக்கு 205 கிலோமீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, Onslow மற்றும் Exmouth பகுதிகளுக்கும், Mardie முதல் Ningaloo வரையிலான பகுதிகளுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்படும்.

அப்பகுதி மக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் வானிலை அறிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...