Newsவங்கியில் $21 மில்லியன் மோசடி செய்ய முயன்ற முன்னாள் NAB ஊழியர்...

வங்கியில் $21 மில்லியன் மோசடி செய்ய முயன்ற முன்னாள் NAB ஊழியர் உட்பட மூன்று பேருக்கு தண்டனை

-

போலி வவுச்சர்களைப் பயன்படுத்தி வங்கியில் 21 மில்லியன் டாலர்களை ஏமாற்ற முயன்றதற்காக முன்னாள் NAB ஊழியர் ‘மோனிகா சிங்’ என்பவர் உட்பட 3 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

NAB இன் சிட்னி கிளையில் பணிபுரிந்த மோனிகா சிங் மீது ஒன்பது மோசடிகள் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோனிகா சிங் முன்னாள் அடமானத் தரகர் ‘தாவேந்தர் தியோ’ மற்றும் IT ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் நாயுடு ஆகியோருடன் சேர்ந்து போலி வவுச்சர்களைப் பயன்படுத்தி பணத்தைத் திருட முயன்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மோனிகா சிங்கும் ஸ்ரீனிவாஸ் நாயுடுவும் இணைந்து மோசடியான வங்கி உத்தரவாதங்களைப் பயன்படுத்தி பல சொத்துக்களை தரகு பணமாக பெற்றுள்ளதாகவும் நீதிபதி குழு கண்டறிந்துள்ளது.

குறித்த சில அறிக்கைகள் தயாரிக்கப்படும் வரை மூவரும் தினமும் காவல்துறையிடம் தகவல் தெரிவிகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...