Newsவங்கியில் $21 மில்லியன் மோசடி செய்ய முயன்ற முன்னாள் NAB ஊழியர்...

வங்கியில் $21 மில்லியன் மோசடி செய்ய முயன்ற முன்னாள் NAB ஊழியர் உட்பட மூன்று பேருக்கு தண்டனை

-

போலி வவுச்சர்களைப் பயன்படுத்தி வங்கியில் 21 மில்லியன் டாலர்களை ஏமாற்ற முயன்றதற்காக முன்னாள் NAB ஊழியர் ‘மோனிகா சிங்’ என்பவர் உட்பட 3 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

NAB இன் சிட்னி கிளையில் பணிபுரிந்த மோனிகா சிங் மீது ஒன்பது மோசடிகள் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோனிகா சிங் முன்னாள் அடமானத் தரகர் ‘தாவேந்தர் தியோ’ மற்றும் IT ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் நாயுடு ஆகியோருடன் சேர்ந்து போலி வவுச்சர்களைப் பயன்படுத்தி பணத்தைத் திருட முயன்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மோனிகா சிங்கும் ஸ்ரீனிவாஸ் நாயுடுவும் இணைந்து மோசடியான வங்கி உத்தரவாதங்களைப் பயன்படுத்தி பல சொத்துக்களை தரகு பணமாக பெற்றுள்ளதாகவும் நீதிபதி குழு கண்டறிந்துள்ளது.

குறித்த சில அறிக்கைகள் தயாரிக்கப்படும் வரை மூவரும் தினமும் காவல்துறையிடம் தகவல் தெரிவிகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...