Breaking Newsதென் கொரியாவில் 176 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த விமானம்

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த விமானம்

-

தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

புசானில் உள்ள கிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங்கை நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

176 பேரை ஏற்றிச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

169 பயணிகள் மற்றும் 7 விமான பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற இந்த விமான விபத்தில் ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, பூசான் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 29 அன்று, தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவின் முவான் நகருக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் கொல்லப்பட்டனர். சமீப காலத்தில் தென் கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...