Newsஆஸ்திரேலியா மாணவர் விசா பற்றிய சமீபத்திய அறிவிப்பு

ஆஸ்திரேலியா மாணவர் விசா பற்றிய சமீபத்திய அறிவிப்பு

-

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா வழங்குவது சாதனை அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த நவம்பரில் வெளிநாட்டிலிருந்து விண்ணப்பித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 17,000 என உள்நாட்டலுவல்கள் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அதில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

2023 இல் ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் (746,000) வெளிநாட்டு மாணவர்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதில் சீனா, இந்தியா மற்றும் நேபாளம் முன்னணியில் உள்ளன.

இந்த மாணவர் வீசா முறையின் மூலம் தெற்காசியாவில் சில நாடுகளில் உள்ள மாணவர்கள் கல்வியை விட வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பது கவலைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சர், சர்வதேச மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை தொடர்ந்து நிர்வகிப்பதாக தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் சர்வதேச ஆட்சேர்ப்புகளை குறைக்கும் நோக்கத்துடன், அந்த நாட்டின் அரசாங்கம் இந்த ஆண்டு விசா கட்டணத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான நிதி தேவைகளை உயர்த்துதல் போன்ற கொள்கைகளை செயல்படுத்த சமீபத்தில் முடிவு செய்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...