NoticesTamil Community Eventsஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

-

அன்மையில் ( 18/01/2025 ) உள்ளூர் ( உலுரூ அல்லது உலுரு) சென்று அதாவது Alice Springs உள்ள Uluru அல்லது Ayers Rock சென்று ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் உலகப் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட்ப்பட்டது. பெரும் சிவலிங்கமாக இருக்கும் செவ்லிங்கத்துக்கும் (Aussie’s sacred Red Rock ) சூரியனுக்கும் நன்றி சொல்லி சிவ அடியாருடன் (அவு. முதல் குடி மக்கள்) பொங்கிப் படைக்கப்பட்டது.

இயற்கையுடனும் முதல் குடிமக்களுடனும் நெருங்கியதை உள்ள அதிர்வின் மூலம் உணரப்பட்டது.

இது ஒரு சிட்னி தமிழ் மன்றத்தின் முயற்சியாகும். இந்த முயற்சி இன்னும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...