NoticesTamil Community Eventsஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

-

அன்மையில் ( 18/01/2025 ) உள்ளூர் ( உலுரூ அல்லது உலுரு) சென்று அதாவது Alice Springs உள்ள Uluru அல்லது Ayers Rock சென்று ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் உலகப் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட்ப்பட்டது. பெரும் சிவலிங்கமாக இருக்கும் செவ்லிங்கத்துக்கும் (Aussie’s sacred Red Rock ) சூரியனுக்கும் நன்றி சொல்லி சிவ அடியாருடன் (அவு. முதல் குடி மக்கள்) பொங்கிப் படைக்கப்பட்டது.

இயற்கையுடனும் முதல் குடிமக்களுடனும் நெருங்கியதை உள்ள அதிர்வின் மூலம் உணரப்பட்டது.

இது ஒரு சிட்னி தமிழ் மன்றத்தின் முயற்சியாகும். இந்த முயற்சி இன்னும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...