NoticesTamil Community Eventsஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

-

அன்மையில் ( 18/01/2025 ) உள்ளூர் ( உலுரூ அல்லது உலுரு) சென்று அதாவது Alice Springs உள்ள Uluru அல்லது Ayers Rock சென்று ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் உலகப் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட்ப்பட்டது. பெரும் சிவலிங்கமாக இருக்கும் செவ்லிங்கத்துக்கும் (Aussie’s sacred Red Rock ) சூரியனுக்கும் நன்றி சொல்லி சிவ அடியாருடன் (அவு. முதல் குடி மக்கள்) பொங்கிப் படைக்கப்பட்டது.

இயற்கையுடனும் முதல் குடிமக்களுடனும் நெருங்கியதை உள்ள அதிர்வின் மூலம் உணரப்பட்டது.

இது ஒரு சிட்னி தமிழ் மன்றத்தின் முயற்சியாகும். இந்த முயற்சி இன்னும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சீனாவின் வெற்றி கொண்டாட்டம் குறித்து டிரம்ப் கருத்து

சீனாவின் 80வது வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்வதாக அமெரிக்க அதிபர்...

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...