NoticesTamil Community Eventsஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

-

அன்மையில் ( 18/01/2025 ) உள்ளூர் ( உலுரூ அல்லது உலுரு) சென்று அதாவது Alice Springs உள்ள Uluru அல்லது Ayers Rock சென்று ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் உலகப் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட்ப்பட்டது. பெரும் சிவலிங்கமாக இருக்கும் செவ்லிங்கத்துக்கும் (Aussie’s sacred Red Rock ) சூரியனுக்கும் நன்றி சொல்லி சிவ அடியாருடன் (அவு. முதல் குடி மக்கள்) பொங்கிப் படைக்கப்பட்டது.

இயற்கையுடனும் முதல் குடிமக்களுடனும் நெருங்கியதை உள்ள அதிர்வின் மூலம் உணரப்பட்டது.

இது ஒரு சிட்னி தமிழ் மன்றத்தின் முயற்சியாகும். இந்த முயற்சி இன்னும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பீட்சா நிறுவனத்திடமிருந்து சோகமான செய்தி

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான Domino's Pizza கடைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Domino-வின் தாய் நிறுவனத்தின் இரண்டாவது நிறுவனமான Australian...

மூடப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து விமான நிலையம் – விமானங்கள் ரத்து

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. விட்சுண்டே கடற்கரை விமான நிலையத்தில் விமானங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...