Newsஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

-

கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு குறைந்துள்ளதாக CSIRO ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கை குறிப்பிடுகின்றது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த மதிப்பாய்வின்படி, 1,907 ஆய்வுகளில் 8,383 பல்வேறு குப்பைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த குப்பைகளுக்கு இடையில் சிகரெட் துண்டுகளும் polystyrene துண்டுகளும் பொதுவாகக் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2030 ஆம் ஆண்டுக்குள், உலகளவில் நீர்வாழ் சூழல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 53 மெட்ரிக் டன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல், பொது விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் பயனுள்ள பிரச்சாரங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் போன்ற திட்டங்களை CSIRO ஆராய்ச்சி நிறுவனம் ஆஸ்திரேலியாவிற்காக முன்மொழிந்துள்ளது.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...