NewsUffizi அருங்காட்சியகத்தில் selfie எடுப்பதற்கு கட்டுப்பாடுகள்

Uffizi அருங்காட்சியகத்தில் selfie எடுப்பதற்கு கட்டுப்பாடுகள்

-

Uffizi அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் selfie மற்றும் Memes எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Florenceஇல் உள்ள Uffizi கேலரியில் புகைப்படம் எடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் 17 ஆம் நூற்றாண்டின் ஓவியத்தை சேதப்படுத்தியதாக அருங்காட்சியகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சேதமடைந்த ஓவியம் 1695-1700 க்கு இடையில் Anton Domenico Gabbiani-ஆல் வரையப்பட்ட Tuscany இளவரசரின் மகன் Ferdinando de’ Medici-யின் ஓவியமாகும்.

ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பிரபுவின் கணுக்காலில் ஒரு சிறிய கீரல் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பொதுவில் அடையாளம் காணப்படாத சுற்றுலாப் பயணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், பழுதுபார்ப்புக்காக ஓவியம் காட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஓவியம் சிறிய சேதத்தை சந்தித்துள்ளதாக அருங்காட்சியகம் கூறுகிறது.

இது விரைவில் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...