Newsகாஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

-

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் கிடைத்து வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் இறந்துகொண்டேயுள்ளனர்.

இன்று மட்டும் இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் உணவு மையங்களை நோக்கிச் சென்றவர்கள். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உணவின்றி இறந்துள்ளனர்.

இதேவேளை காஸாவுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க 20.1 மில்லியன் டொலர் வழங்குவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும் பல்வேறு நாடுகள் காஸாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

டைனோசர் முட்டையில் வெளிப்படும் காலநிலை ரகசியங்கள்

சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று டைனோசர் முட்டைகளின் சரியான வயதை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. முட்டை ஓடுகளில் உள்ள யுரேனியம் மற்றும் ஈய மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதன்...

வெளிநாட்டினருக்கு முறையாக வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் ஆஸ்திரேலிய பட்டறை

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புதிய குடியிருப்பாளர்களுக்கு ஓட்டுநர் சட்டங்கள் குறித்த புரிதலை வழங்க Fit to Drive Foundation நடவடிக்கை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சாலை விதிகள் பெரும்பாலும் வெளிநாட்டினருக்கு...

லுகேமியா நோயாளிகளைக் காப்பாற்ற இளைஞர்களை அழைக்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் Stem செல்களை தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த Stem செல்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருப்பதாக லுகேமியா...

விளையாட்டுக்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் ஆஸ்திரேலிய குழந்தைகள்

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகள் தினமும் விளையாடும் Roblox விளையாட்டின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க புதிய ஆன்லைன் பாதுகாப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளையாட்டின் மூலம், சில...

லுகேமியா நோயாளிகளைக் காப்பாற்ற இளைஞர்களை அழைக்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் Stem செல்களை தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த Stem செல்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருப்பதாக லுகேமியா...

விளையாட்டுக்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் ஆஸ்திரேலிய குழந்தைகள்

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகள் தினமும் விளையாடும் Roblox விளையாட்டின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க புதிய ஆன்லைன் பாதுகாப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளையாட்டின் மூலம், சில...