Newsகாஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

-

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் கிடைத்து வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் இறந்துகொண்டேயுள்ளனர்.

இன்று மட்டும் இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் உணவு மையங்களை நோக்கிச் சென்றவர்கள். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உணவின்றி இறந்துள்ளனர்.

இதேவேளை காஸாவுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க 20.1 மில்லியன் டொலர் வழங்குவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும் பல்வேறு நாடுகள் காஸாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

La Niña மெல்பேர்ண் வானிலையை மாற்றுமா?

La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் குடியேறிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறன்களை அடையாளம் காணும் ஒரு அமைப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோரின்...

செயல்பாட்டுக்கு வரும் விக்டோரியாவின் Thurra River Bridge

விக்டோரியாவின் கிழக்கு Gippsland வனப்பகுதியில் உள்ள Thurra நதி பாலம் கோடைகாலத்திற்காக பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. Croajingolong தேசிய பூங்காவில் அமைந்துள்ள துர்ரா நதிப் பாலம், 2020...

செயல்பாட்டுக்கு வரும் விக்டோரியாவின் Thurra River Bridge

விக்டோரியாவின் கிழக்கு Gippsland வனப்பகுதியில் உள்ள Thurra நதி பாலம் கோடைகாலத்திற்காக பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. Croajingolong தேசிய பூங்காவில் அமைந்துள்ள துர்ரா நதிப் பாலம், 2020...

மெல்பேர்ணில் 45 வயதுடைய பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர் கைது

1980 ஆம் ஆண்டு நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை தொடர்பாக மெல்பேர்ண் காவல்துறையினர் ஏராளமான உறுதியான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். 45 வயதுடைய தலைமுடி, சிகரெட் துண்டுகள் மற்றும்...