Cinemaநயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

-

இந்திய நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில், அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரி, பதிப்புரிமை பெற்றுள்ள AP International நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கக் கோரியும், 5 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) இழப்பீடு கோரியும் ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டது.

மேலும், ஆவணப் படத்தின் மூலம் கிடைத்த இலாபக் கணக்கைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் Netflix நிறுவனம், 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒக்டோபர் 6 ஆம் திகதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய, நயன்தாரா ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...