Cinemaநயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

-

இந்திய நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில், அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரி, பதிப்புரிமை பெற்றுள்ள AP International நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கக் கோரியும், 5 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) இழப்பீடு கோரியும் ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டது.

மேலும், ஆவணப் படத்தின் மூலம் கிடைத்த இலாபக் கணக்கைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் Netflix நிறுவனம், 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒக்டோபர் 6 ஆம் திகதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய, நயன்தாரா ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...