Cinemaநயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

-

இந்திய நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில், அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரி, பதிப்புரிமை பெற்றுள்ள AP International நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கக் கோரியும், 5 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) இழப்பீடு கோரியும் ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டது.

மேலும், ஆவணப் படத்தின் மூலம் கிடைத்த இலாபக் கணக்கைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் Netflix நிறுவனம், 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒக்டோபர் 6 ஆம் திகதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய, நயன்தாரா ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...