Cinemaநயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு

-

இந்திய நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில், அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரி, பதிப்புரிமை பெற்றுள்ள AP International நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கக் கோரியும், 5 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) இழப்பீடு கோரியும் ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டது.

மேலும், ஆவணப் படத்தின் மூலம் கிடைத்த இலாபக் கணக்கைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் Netflix நிறுவனம், 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒக்டோபர் 6 ஆம் திகதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய, நயன்தாரா ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...