Newsஉலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் - 1.5 மில்லியனுக்கும் அதிகமான...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

-

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது.

பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.

Facebook, Instagram, Threads, TikTok, Snapchat, Twitch, Kik, X, YouTube மற்றும் Reddit ஆகிய சமூக ஊடகங்கள் இதில் அடங்கும்.

தற்போது இந்த தடை ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வந்துள்ளது. இது உலகின் முதல் சமூக ஊடகத் தடை (16 வயதிற்குட்பட்டவர்களுக்கு) ஆகும்.

இதன்மூலம் லட்சக்கணக்கான அவுஸ்திரேலிய குழந்தைகள் தங்கள் கணக்குகளில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கணக்குகளை உருவாக்குவதில் இருந்து தடுக்கப்படுவார்கள். 

ஞாயிற்றுக்கிழமை இந்த தடை குறித்து பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “இது நமது நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களில் ஒன்றாக இருக்கும். இது வரும் ஆண்டுகளில் தேசிய பெருமைக்கு ஆதாரமாக இருக்கும். இது அவுஸ்திரேலியாவின் உலகளவில் முன்னணி நடவடிக்கையாகும். மேலும், இது அவுஸ்திரேலிய பெற்றோரால் பெருமளவில் இயக்கப்படும் மாற்றமாகும்” என தெரிவித்தார்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...