Newsஅவுஸ்திரேலியாவில் 4 வருட கல்வியை கற்க புதிய புலமைப்பரிசில் முறை

அவுஸ்திரேலியாவில் 4 வருட கல்வியை கற்க புதிய புலமைப்பரிசில் முறை

-

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் கல்வி பயிலுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய ஒப்பந்தம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் பெற்ற கல்வித் தகுதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெற்ற கல்வித் தகுதிகள் இந்தியாவில் அதிகரிக்கப்பட உள்ளது.

கல்வித் துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எடுக்கப்பட்ட முக்கிய முடிவு இது என்று பிரதமர் அல்பானீஸ் குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை திறக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் 04 வருட காலத்திற்கு கல்வி கற்க புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...