Cinemaஇந்திய பாடல் 'நாட்டு கூத்து..' ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

இந்திய பாடல் ‘நாட்டு கூத்து..’ ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

-

திரையுலகின் உயரிய விருது ஆஸ்கர். இதன் 95வது விருது வழக்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. 95வது ஆஸ்கர் விருது நாமினேஷன் பட்டியலில் நம் இந்திய சினிமாவில் இருந்து Best Original Song என்ற பிரிவில் நாட்டு நாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற இந்த நாட்டு நாட்டு பாடல் Best Original Song என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இந்த விருதை கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவரும் மேடையில் பெருமையுடன் பெற்றுக்கொண்டனர். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் விருது வழக்கும் மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவை கடுமையாக தாக்கிய புயல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் நேற்று இரவு ஒரு சூறாவளி வகை 4 அமைப்பாக தீவிரமடைந்தது. கடுமையான வெப்பமண்டல சூறாவளி எரோல் இன்று காலை ப்ரூமிலிருந்து வடமேற்கே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள தங்க உற்பத்தி

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் தங்க உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக ஆஸ்திரேலியா இன்னும் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...

இணையத்தில் டிரெண்டாகும் SkinnyTok – ஆபத்து குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புதிது புதிதாக சில விடயங்கள் டிரெண்ட் ஆகும். யாரோ ஒருவர் ஒரு விடயத்தை செய்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட, அது குறித்து ஆராயாமல் இணையவாசிகள்...