தாய்லாந்தில் இருந்து சிறிய பொம்மை டிரக் ஒன்றில் 14 மில்லியன் டொலர் பெறுமதியான 35 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நகருக்கு வந்த பார்சலில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பார்சலைப் பெற வந்த லாவோ நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மத்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் முடிவில், 21 வயதான சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படலாம்.