Sportsபஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் - IPL 2023

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் – IPL 2023

-

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. 

முதலில் பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாட அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 99 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சாம் கர்ரன் 22 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடியது. 

தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 13 ஓட்டங்கள், மயங்க் அகர்வால் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ராகுல் திரிபாதி , மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர். 

ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். 

இறுதியில்17.1 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

திரிபாதி 74 ஓட்டங்கள் , மார்க்ரம்37 ஓட்டங்கள் எடுத்து அட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.

நன்றி தமிழன்

Latest news

Amazon ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Amazon நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. Amazonஇன் எதிர்காலப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட உள்ளதால், ஒரு சிறிய பணியாளர்கள் மட்டுமே தேவைப்படும்...

தாய்லாந்தில் பல மில்லியன் டாலர் முதலீட்டு மோசடி தொடர்பாக 5 ஆஸ்திரேலியர்கள் கைது

தாய்லாந்தில் ஒரு இடத்தில் பொலிஸார் சோதனை நடத்திய பின்னர் ஐந்து ஆஸ்திரேலியர்கள் உட்பட 13 வெளிநாட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களிடம் மில்லியன் கணக்கான டாலர்களை ஆன்லைன்...

6 மாதங்களுக்கு புகையிலை கடைகளை மூட நீதிமன்ற உத்தரவு வேண்டும் – Queensland Health

குயின்ஸ்லாந்து சுகாதாரம் ஆறு புகையிலை கடைகளை மூட நீதிமன்ற உத்தரவை நாடியுள்ளது. செவ்வாயன்று Main Street Tobacconistஇல் நடத்தப்பட்ட சமீபத்திய சோதனையில் 480,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகள்,...

ஆண்டின் இருண்ட வாரத்திற்கு தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆண்டின் இருண்ட வாரத்திற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. தெற்கு அரைக்கோளத்தில், மெல்பேர்ணில் சூரிய உதயம் காலை 7.35 மணிக்கும், சூரிய அஸ்தமனம் மாலை 5.08 மணிக்கும் ஆகும். சிட்னியில்...

ஆண்டின் இருண்ட வாரத்திற்கு தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆண்டின் இருண்ட வாரத்திற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. தெற்கு அரைக்கோளத்தில், மெல்பேர்ணில் சூரிய உதயம் காலை 7.35 மணிக்கும், சூரிய அஸ்தமனம் மாலை 5.08 மணிக்கும் ஆகும். சிட்னியில்...

ஆஸ்திரேலியாவில் பள்ளிகளுக்கு அருகில் போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள்

ஆஸ்திரேலியாவின் சாலை விதிகளில் பெரிய மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அருகிலும், பாதசாரிகள் அதிகம் உள்ள பகுதிகளிலும் வேக வரம்புகளைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். இதன் கீழ்,...