News8 வது ஆண்டாக NSW தமிழ் சமூகத்தின் ANZAC தின நிகழ்வு

8 வது ஆண்டாக NSW தமிழ் சமூகத்தின் ANZAC தின நிகழ்வு

-

NSW தமிழ் சமூகம் 2023 ஆம் ஆண்டுக்கான ANZAC தினத்தை தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த ஆண்டும் கருத்துரை வழங்கியதுடன், ஏராளமான சமூக உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர், மாண்புமிகு மிஷல் ரோலண்ட் எம்.பி., மத்திய மற்றும் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கம்பர்லேண்ட் மேயர் மற்றும் பல்வேறு நகர சபைகளின் கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Parramatta ஃபெடரல் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்ட்ரூ சார்ல்டன் எம்.பி சிறப்புரை ஆற்றினார், மேலும் பல அஞ்சலி உரைகள் மற்றும் நிகழ்வுகள் நினைவேந்தலின் போது இடம்பெற்றன.

Latest news

பாலி மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த...

சீன விஞ்ஞானிகளுக்கு நாசாவில் விதிக்கப்பட்ட தடை!

அமெரிக்க விசாக்களைக் கொண்ட சீன விஞ்ஞானிகள் பிரதிநிதித்துவத் திட்டங்களில் பங்கேற்பதை நாசா தடை செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் புதிய கொள்கை செப்டம்பர் 5 ஆம் திகதி...

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...