NewsTemporary skilled புலம்பெயர்ந்தோரின் குறைந்தபட்ச ஊதியம் $70,000 வரை உயர்வு

Temporary skilled புலம்பெயர்ந்தோரின் குறைந்தபட்ச ஊதியம் $70,000 வரை உயர்வு

-

ஆஸ்திரேலியாவில் பணிக்கு வரும் தற்காலிக திறமையான புலம்பெயர்ந்தோரின் குறைந்தபட்ச ஊதியம் ஆண்டுக்கு $70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது குறைந்தபட்ச ஊதியம் 53,900 டாலர்கள் என்பதுடன், பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

இந்த புதிய திருத்தம் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் கிளாரி ஓ நீல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு தற்காலிக திறமையான தொழிலாளர்களுக்கு இதுபோன்ற சம்பள உயர்வு அளிக்கப்பட்டது, அதன்பின் வந்த லிபரல் கூட்டணி அரசு இந்த எண்ணிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.

அவுஸ்திரேலியாவில் குடிவரவு அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய பிரேரணையின் படிகளில் ஒன்றாக இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போது அவுஸ்திரேலியாவில் தற்காலிக திறமையான தொழிலாளர் வீசாவின் கீழ் தங்கியுள்ள அனைவரும் இந்த வருட இறுதிக்குள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வழியை தயாரிப்பதிலும் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...