Newsசிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

சிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

-

அடுத்த வாரம் சிட்னி வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஏறக்குறைய 03 மணித்தியாலங்களுக்கு நடனம் மற்றும் பாடலை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மற்ற நகரங்களில் இருந்து இந்தியர்கள் தனித்தனி வாடகை விமானங்களை முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிட்னியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஜப்பானிய பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொள்ளாத காரணத்தினால் அதனை இரத்து செய்ய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி இந்த நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...