Newsஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து குடும்பங்களுக்கு இலவச Kindergarten வழங்குவதற்கான திட்டங்கள்

ஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து குடும்பங்களுக்கு இலவச Kindergarten வழங்குவதற்கான திட்டங்கள்

-

அடுத்த மாதம் வரவிருக்கும் குயின்ஸ்லாந்து மாநில அரசின் பட்ஜெட் ஆவணத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச மழலையர் பள்ளி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொதியில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மாநில பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் குறைந்த வருமானம் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 14,000 குழந்தைகளுக்கு தற்போது மழலையர் பள்ளி கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

அந்த நிவாரணத்தை மேலும் 26,000 குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதே மாநில அரசின் எதிர்பார்ப்பு என்று பிரதமர் கூறினார்.

குயின்ஸ்லாந்து மாநில அரசின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணம் ஜூன் 13ஆம் தேதி மாநில நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...