Newsசிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

சிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக சிட்னி சென்றடைந்துள்ளார்.

அடுத்த 02 நாட்களில், அவருக்கும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களுக்கும் இடையில் பாதுகாப்பு – வர்த்தகம் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இன்று இரவு சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தினர் மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரதமர் அல்பானீஸ் அவர்களும் கலந்து கொள்வார் என்றும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் வருகை தராததால் நாளை தொடங்கவிருந்த குவாட் தலைவர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், அப்போது திட்டமிட்டபடி சிட்னிக்கு வருவேன் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...