Newsசிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

சிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக சிட்னி சென்றடைந்துள்ளார்.

அடுத்த 02 நாட்களில், அவருக்கும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களுக்கும் இடையில் பாதுகாப்பு – வர்த்தகம் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இன்று இரவு சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தினர் மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரதமர் அல்பானீஸ் அவர்களும் கலந்து கொள்வார் என்றும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் வருகை தராததால் நாளை தொடங்கவிருந்த குவாட் தலைவர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், அப்போது திட்டமிட்டபடி சிட்னிக்கு வருவேன் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...