Cinemaமீண்டும் தளபதிக்கு வில்லனாய் மாறிய எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் தளபதிக்கு வில்லனாய் மாறிய எஸ்.ஜே.சூர்யா

-

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கௌரவ தோற்றத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...

தாய்ப்பாலிலும் குழந்தையின் மலத்திலும் காணப்படும் Microplastics

Microplastics குறித்து மருத்துவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். தாய்ப்பால் முதல் இனப்பெருக்க அமைப்பு வரை Microplastics விளைவுகளை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உணவு, உடை மற்றும் காற்றில் கூட...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய துருப்புக்களும் விமானங்களும்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப...

10 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த சீன மாணவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை

பத்து மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த மாணவருக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பத்து பெண்...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய துருப்புக்களும் விமானங்களும்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப...