Newsபெர்த் பள்ளி துப்பாக்கி சூடு நடத்தியவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட...

பெர்த் பள்ளி துப்பாக்கி சூடு நடத்தியவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்

-

பேர்த் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் மனநல பரிசோதனை அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 வயது மாணவி நேற்று பெர்த் சிறுவர் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பத்தில் ஆஜராகிய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவனுக்கு எதிராக 07 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட உள்ளன.

அவனிடம் இருந்து 02 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய மாணவனால் 03 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Latest news

புதுப்பிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா-சீனா கல்வி உறவுகள்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் தங்கள் கல்வி கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு...

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த ஆஸ்திரேலிய குடும்பம்

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து ஆஸ்திரேலியாவில் பிரபலமான குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பதின்ம...

ஆஸ்திரேலியாவின் எரிபொருள் இருப்பு பற்றி சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் எதிர்கால எரிபொருள் தேவைகள் குறித்த புள்ளிவிவர அறிக்கையை ஆஸ்திரேலிய நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் எரிபொருள் தேவையில் 91% தற்போது இறக்குமதியைச்...

பணிநீக்கங்களால் பிரபல வங்கிக்கு பில்லியன் கணக்கான இழப்புகள்

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, 1.1 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இழப்புக்கு முக்கிய காரணம் 4,500 ஊழியர்களின் பணிநீக்கம்...

பணிநீக்கங்களால் பிரபல வங்கிக்கு பில்லியன் கணக்கான இழப்புகள்

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, 1.1 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இழப்புக்கு முக்கிய காரணம் 4,500 ஊழியர்களின் பணிநீக்கம்...

குயின்ஸ்லாந்தில் சோகத்தில் முடிந்த சொகுசு கப்பல் பயணம்

தொலைதூர தீவில் 80 வயது மூதாட்டி கப்பல் விட்டுச் சென்ற பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள Lizard தீவில் 80 வயது மூதாட்டி...