Newsஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதாக தகவல்

ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதாக தகவல்

-

ஆஸ்திரேலியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 6.6 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட 947,000ஐ எட்டியுள்ளது.

கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 19,000 அதிகரிப்பு என புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இது கோவிட் பருவத்தின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 173,000 அதிகரிப்பு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஒவ்வொரு 15 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் 02 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒரே ஒரு தொழிலை வைத்து வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...