News2 வாரங்களில் 10 விக்டோரியன் குதிரைகள் இறந்தது குறித்து விசாரணை

2 வாரங்களில் 10 விக்டோரியன் குதிரைகள் இறந்தது குறித்து விசாரணை

-

விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் 02 வாரங்களுக்குள் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அரச சுகாதார திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

மார்னிங்டன் தீபகற்பத்தில் – தென்கிழக்கு மெல்போர்ன் மற்றும் தென்மேற்கு மெல்போர்ன் ஆகிய இடங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் உடல் நிலை காரணமாக மரணங்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

விக்டோரியாவில் குதிரைப் பந்தயத்திற்கான நிர்வாகக் குழுவான ரேசிங் விக்டோரியா, இந்த இறப்புகளால் பந்தய மைதானங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று கூறியது.

எவ்வாறாயினும், அவர்களின் குதிரைகளில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விக்டோரியா விவசாய திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...