Newsஇலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

-

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 ஆஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 ஆஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.

Latest news

ஊழியர்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை ஊதிய இழப்பீடாக செலுத்தவுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Griffith பல்கலைக்கழகம் தனது ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளது. அரசாங்க கண்காணிப்பு அமைப்பான ஃFair Work Ombudsman-இன் அறிக்கைகளின்படி, 2015 மற்றும் 2024...

Air India விமான விபத்தில் உயிர் தப்பிய ஒருவர்!

Air India விமானத்தில் இருந்த ஒருவர் விபத்தில் இருந்து தப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் விமானத்தில் 11A இருக்கையில் பயணித்த பயணி என்று...

குயின்ஸ்லாந்தில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய 17 வயது சிறுமி சுட்டுக்கொலை

Far North குயின்ஸ்லாந்தில் ஒரு டீனேஜ் பெண்ணை கத்தியுடன் எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் சுட்டுக் கொன்றது தொடர்பாக இன்று விசாரணைகள் தொடர்கின்றன. 17 வயது சிறுமி,...

போலி உதவித்தொகைகளைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு மக்களை அழைத்து வந்த வெளிநாட்டு நிறுவனம்

போலி உதவித்தொகை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வந்ததாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நைஜீரிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான...

குயின்ஸ்லாந்தில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய 17 வயது சிறுமி சுட்டுக்கொலை

Far North குயின்ஸ்லாந்தில் ஒரு டீனேஜ் பெண்ணை கத்தியுடன் எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் சுட்டுக் கொன்றது தொடர்பாக இன்று விசாரணைகள் தொடர்கின்றன. 17 வயது சிறுமி,...

போலி உதவித்தொகைகளைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு மக்களை அழைத்து வந்த வெளிநாட்டு நிறுவனம்

போலி உதவித்தொகை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வந்ததாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நைஜீரிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான...