Sportsமீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

மீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

-

ஆசியக் கிண்ணப் போட்டி முடிந்ததும் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை இந்த ஆண்டு பெப்ரவரியில் ஷாஹீன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் அன்ஷாவை திருமணம் செய்யவுள்ளார்.

ஷாஹீன் அப்ரிடி திருமணத்தின்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரிதாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும்இந்த நிலையில், இப்போது இரண்டாவது முறையாக, ஷாஹீனும் அன்ஷாவும் தங்கள் திருமணத்தை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாட விரும்புகிறார்கள்.

இதையடுத்து, ஷாஹீனின் திருமண ஊர்வலம் செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் என்றும், அதன் பின்னர் வரவேற்பு செப்டம்பர் 21 திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

நிறம் மாறிய அந்தோணி அல்பானீஸ்

பசிபிக் தலைவர்களுடனான ஒரு முக்கியமான சந்திப்பிற்கு இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த பிறகு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெட்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பங்கேற்ற...

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...