Cinemaவெளியான Bigg Boss தமிழ் சீசன் 7-ன் போட்டியாளர்கள் பட்டியல்

வெளியான Bigg Boss தமிழ் சீசன் 7-ன் போட்டியாளர்கள் பட்டியல்

-

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் திகதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த மாதம் 1-ஆம் திகதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த புரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அதில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதில், மாகாபா ஆனந்த், நடிகை ரோஷினி, ‘குக்கு வித் கோமாளி’ புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் இந்த சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

மேலும், உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன் மற்றும் டிரைவர் ஷர்மிளா உள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

Air Vanuatu நெருக்கடியால் தவித்து வரும் ஆஸ்திரேலிய பயணிகள் 

எர்ன்ஸ்ட் அண்ட் யங் தேசிய விமான நிறுவனமான ஏர் வனுவாடுவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டுவில் பயணிகள் இன்னும் சிக்கித் தவித்து வருவதாகவும், இடைநிறுத்தப்பட்ட...

பாலஸ்தீனம் பற்றிய விவாதத்தில் ஆஸ்திரேலியா

பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு குறித்து அவுஸ்திரேலியா இன்னும் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில்...

உக்ரைன்-ரஷ்யா போரில் 08 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இலங்கையின் 8 போர்வீரர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த போர்வீரர்களில் ஆறு பேர் ரஷ்யாவிலும் இருவர்...

இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை

இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்து பயன் திட்டம் தொடர்பான இரண்டு மருந்துகளின் விலை அரசால் குறைக்கப்பட்டுள்ளது. விலைக்...

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் ஊதிய உயர்வு

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் 9 வீத ஊதிய உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய தொழிற்சங்கம் பெண் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் ஒன்பது சதவீத...

சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிவிப்பு

ஏர் வனுவாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள் இன்றும் நாளையும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என பிரிஸ்பேன்...