Newsலிஸ்டீரியா அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் பல்வேறு வகையான சீஸ்

லிஸ்டீரியா அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் பல்வேறு வகையான சீஸ்

-

லிஸ்டீரியா பாக்டீரியா பரவும் அபாயம் காரணமாக பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு வகை சீஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

யுனிகார்ன் என்ற வர்த்தக நாமத்தில் விற்பனை செய்யப்பட்ட 02 வகையான சீஸ் மீள அழைக்கப்பட்டுள்ளது.

இந்த சீஸ் விக்டோரியா – குயின்ஸ்லாந்து – நியூ சவுத் வேல்ஸ் – தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படுகிறது.

நவம்பர் 08ம் திகதி அவற்றின் காலாவதி நாளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதானவர்கள் – கர்ப்பிணித் தாய்மார்கள் – கைக்குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு லிஸ்டீரியாவின் ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய வழி

விக்டோரியா மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆன்லைனில் $85,000 வரை...

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 65,000...

விக்டோரியாவில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் பனி பொழியும்

இன்று விக்டோரியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் பனி முன்னறிவிப்பு விக்டோரியாவில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...

இன்று ஆஸ்திரேலியா வந்துள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இன்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு அவர்களின் முதல் பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், மேலும் அரச...

புதிய விண்வெளி பயணத்திற்கு தயாராகும் தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூனிபா சோதனை மைதானத்தில் இருந்து முதல் விண்வெளி ராக்கெட்டை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் சதர்ன் லாஞ்ச் கையெழுத்திட்டுள்ளது. உத்தேச புதிய திட்டம் குறித்து மத்திய...

சிட்னி துறைமுக பாலத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு

சிட்னி துறைமுக பாலத்தில் சிறிது நேரத்திற்கு முன் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பிற்பகல் 1.40 மணியளவில் மூன்று கார்களும் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில் இந்த...