Cinemaயாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ள தென்னிந்திய பிரபலங்கள்

யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ள தென்னிந்திய பிரபலங்கள்

-

யாழில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

பிரபல நடிகர் சித்தார்த், பின்னணி பாடகர் அசல் கோளாறு உள்ளிட்ட பல பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.

இந்த இசை நிகழ்வானது நாளைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சார்லஸ் மன்னர் தனது மகனுக்கு வழங்கிய பதவி

வேல்ஸ் இளவரசர் மூன்றாம் சார்லஸின் மகன் இளவரசர் வில்லியமுக்கு பிரித்தானிய ராயல் விமானப்படையின் கர்னல் இன் தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள ராணுவ விமான...

வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய பட்ஜெட் அமைப்பு

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய துரித கடவுச்சீட்டு நடைமுறையை ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. சாதாரண அமைப்பிற்கு கூடுதல் $100 செலுத்துவதன்...

வீட்டுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து பல நிவாரணங்கள்

மத்திய பட்ஜெட் வீட்டு நெருக்கடி நிவாரணத்திற்காக $11 பில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பொருளாளர் ஜிம் சால்மர்ஸ், குத்தகைதாரர்களின் பிரச்சினையில் அரசாங்கத்தின் கவனம்...

வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து நிவாரணம்

காமன்வெல்த் வாடகை உதவி பெறும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக 10 சதவீதம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பணவீக்கத்தை...

வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து நிவாரணம்

காமன்வெல்த் வாடகை உதவி பெறும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக 10 சதவீதம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பணவீக்கத்தை...

குடியேற்றமும் மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின் மூலம் வெளிநாட்டு குடியேற்றத்தை குறைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நிகர இடம்பெயர்வு 528,000...