News5 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட 13 மணிநேர ஆப்டஸ் முறிவுக்கான சரியான...

5 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட 13 மணிநேர ஆப்டஸ் முறிவுக்கான சரியான காரணம்!

-

5 நாட்களுக்குப் பின்னர், கடந்த புதன்கிழமை கிட்டத்தட்ட 13 மணிநேரம் Optus தொடர்பாடல் சேவை தோல்வியடைந்தமைக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கமான மென்பொருள் புதுப்பித்தலுக்குப் பிறகு செய்யப்பட்ட பல மாற்றங்கள் அதை பாதித்துள்ளதாக அவர்கள் இன்று அறிவித்தனர்.

சுமார் 10.2 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், கடந்த புதன்கிழமை அதிகாலை 04.05 மணியளவில் ஏற்பட்ட தொடர்புடைய பிழை காரணமாக சுமார் 400,000 வணிகங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் சிரமத்திற்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக தலா 200 ஜிகாபைட் கூடுதல் டேட்டா வழங்குவதாக Optum உறுதியளித்துள்ளது.

ஆனால், இது வெறும் ஏமாற்று வேலை என்று பலர் குற்றம்சாட்டினர்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...