Newsகொழும்பில் பதற்றமான சூழல்

கொழும்பில் பதற்றமான சூழல்

-

கொழும்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு – செத்தம் வீதிப் பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு பிரிவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Latest news

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

விக்டோரியாவை மீட்டெடுக்க $158 மில்லியன் ஒதுக்கீடு

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விக்டோரியன் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக $158 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன்...

பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் Asbestos

ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக விற்கப்படும் பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் இருப்பது சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, Wonder Co பிராண்டான Sensory...

மெல்பேர்ணில் பொலிஸ் கார்களுடன் மோதிய திருடப்பட்ட கார்

நேற்று காலை தென்மேற்கு மெல்பேர்ணில் இரண்டு போலீஸ் வாகனங்கள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட Hyundai Getz கார், Hoppers Crossing பகுதியில்...

விக்டோரியாவை மீட்டெடுக்க $158 மில்லியன் ஒதுக்கீடு

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விக்டோரியன் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக $158 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன்...