Newsடான்டெனாங் கவுன்சில் உயர்த்தப்பட்டுள்ள பாலஸ்தீனக் கொடி

டான்டெனாங் கவுன்சில் உயர்த்தப்பட்டுள்ள பாலஸ்தீனக் கொடி

-

விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் கவுன்சில் முன் பாலஸ்தீனக் கொடி உயர்த்தப்பட்டுள்ளது.

காஸா மோதலினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொடியேற்றம் விழாக்கோலம் பூண்டதாகவும், இதில் ஏராளமானோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, சிட்னியின் கேன்டர்பரி-பேங்க்ஸ்டவுன் உள்ளூராட்சிப் பகுதியில் பாலஸ்தீனக் கொடியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானத்தை எட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அவுஸ்திரேலியாவில் உள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்கள் மோதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் பொது மக்களுக்காக உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனக் கொடியை உயர்த்தியுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...