Newsஆஸ்திரேலியா பயணிக்க முயன்ற 67 பேர் கைது

ஆஸ்திரேலியா பயணிக்க முயன்ற 67 பேர் கைது

-

ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 11 சிறுவர்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர்

ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக படகில் பயணத்தை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் படகின் ஓட்டுநரும் மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட முகவரும் தவிர்ந்த ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Latest news

10 நாடுகளுக்கு விரிவடைந்து, விசா தேவைகளை எளிதாக்கும் Australian Immi App

ஆஸ்திரேலிய Immi App மேலும் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களின் விசா தேவைகளை எளிதாக்குகிறது. அதன்படி, செப்டம்பர் 30, 2025 முதல், முன்னர் கைரேகைகளை...

ஆஸ்திரேலியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை அளிக்கும் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதியை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும்...

போலி நாணயத்தாள்கள் பற்றி கவனமாக இருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் அதிகரிப்பு குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், அடிலெய்டில் உள்ள வணிக நிறுவனங்களில் கள்ளநோட்டு கவுண்டர்களிடம் ஒப்படைக்கப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். கடந்த...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை...

எலோன் மஸ்க் தொடர்பில் வெளியான சமீபத்திய அறிக்கை

உலகில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்ததால்...

இன்று தொடங்கும் விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம்

விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறைத் துறை, 2025–2026 திட்ட ஆண்டிற்காக விக்டோரியாவிற்கு...