News12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

-

12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் (ஐடிசி) தரவுகளின்படி, கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் கொண்டுள்ளது.

ஐடிசி அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளன.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% சரிவாகக் கருதலாம்.

பொருளாதார சவால்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்களுக்கு முகங்கொடுத்து பல வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன்களை கொள்வனவு செய்வதை குறைத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தை மீண்டு வரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...