News12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

-

12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் (ஐடிசி) தரவுகளின்படி, கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் கொண்டுள்ளது.

ஐடிசி அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளன.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% சரிவாகக் கருதலாம்.

பொருளாதார சவால்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்களுக்கு முகங்கொடுத்து பல வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன்களை கொள்வனவு செய்வதை குறைத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தை மீண்டு வரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...